Tuesday, July 05, 2005

திருச்சந்த விருத்தம் 81ஆம் பாசுரம்



கடைந்தபாற்க டல்கிடந்து காலனேமி யைக்கடிந்து,
உடைந்தவாலி தன்பினுக்கு தாவவந்தி ராமனாய்,
மிடைந்தவேழ் மரங்களும் அடங்கவெய்து,வேங்கடம்
அடைந்தமால பாதமே யடைந்துனாளு முய்ம்மினோ

0 Comments:

Post a Comment

<< Home