Wednesday, July 06, 2005

பெரிய திருமொழியிலிருந்து . . .


பள்ளிக் கமலத்து இடைப்பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி,
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த நறையூர்.

0 Comments:

Post a Comment

<< Home