Thursday, July 07, 2005

பெருமாள் திருமொழியிலிருந்து . . .


ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே.

0 Comments:

Post a Comment

<< Home