Thursday, July 07, 2005

பெருமாள் திருமொழி 4.2


ஆனாத செல்வத்து * அரம்பையர்கள் தற்சூழ *
வானாளும் செல்வமும் * மண்ணரசும் யான்வேண்டேன் *
தேனார்பூஞ் சோலைத் * திருவேங டச்சுனையில் *
மீனாய்ப் பிறக்கும் * விதியுடையேன் ஆவேனே.

0 Comments:

Post a Comment

<< Home