Saturday, July 09, 2005

பொன்வட்டில்...


பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவேன் ஆவேனே.....

பெருமாள் திருமொழி 4.3

0 Comments:

Post a Comment

<< Home